செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் – தெற்கில் இருந்து ஒலித்த இளைஞரின் குரல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக…
Read More...

இலங்கை வருகிறார் நடிகர் ஷாருக்கான் : உத்தியோகபூர்வ அறிவிப்பு!

City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of…
Read More...

போலி டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது!

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று…
Read More...

வவுனியா இளைஞன் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் : மூவர் கைது!

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு…
Read More...

வீதி விளக்கு பொருத்திய ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்! (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வீதி மின் விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் பாம்பு கடித்து இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில், பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இன்று…
Read More...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை…
Read More...

கைதான முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்க தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சந்தேகத்தின்…
Read More...

மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது – தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பதவி விலகல்

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்…
Read More...

“நேர்மையற்றவர்” எனக்கூறி தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்!

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பதவி…
Read More...