பாடசாலை சிற்றுண்டிசாலையில் அதிரடி பரிசோதனை

-கிண்ணியா நிருபர்- திருணோமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஏ.எம்.எம். அஜித் தலைமையில், அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவின் பிரபலமான பாடசாலை ஒன்றில் இன்று…
Read More...

தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியடி வெற்றிலைக்கேனி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை…
Read More...

விமான ஓடுதளத்தை விற்பனை செய்த தாயும் மகனும்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள…
Read More...

உயர் தரத்தில் உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை…
Read More...

சிறுபோக நெல் அறுவடை தொடர்பில் விசேட அறிவிப்பு

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும்…
Read More...

இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ள ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை

'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது "X"கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் 30,825 ரூபாயாகவும் 22 கரட் 1 பவுண் தங்கம் 246,600 ரூபாயாகவும்…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான தீர்த்த உற்சவம்

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்

அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
Read More...

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், மற்றொரு வழக்கில் கொழும்பு மேல்…
Read More...