இலங்கையர்களுக்கு கொரியா வேலை வாய்ப்பு

இலங்கையர்களுக்கான கொரிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரியத் தூதுவருக்கும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையே நேற்று…
Read More...

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இன்று…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : இருவர் காயம்

கந்தானை பகுதியில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார்…
Read More...

தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2026 - 2029 ஆண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மாவட்ட செயலக பிரதான…
Read More...

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் விபத்துக்கள்!

விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். திடீர்…
Read More...

உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல்!

உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை…
Read More...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் நேற்று புதன்கிழமை கட்டுநாயக்க…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்போபுர பொலிஸ்…
Read More...

பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர். விபத்தின் போது கப்பலில் 65 பயணிகள் பயணித்ததாகவும் அதில் 23 பேர்…
Read More...