2026 ஆம் ஆண்டு தரம் 1 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பப் படிவம்

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் மாதிரி…
Read More...

மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம்

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார்…
Read More...

மட்டக்களப்பு – செங்கலடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவும் நோக்கில் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வோண்டுகோளுக்கு அமைய ஏழைக்கு குடும்பத்தின் நிலமையை…
Read More...

ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன்

குருநாகலிலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ​​அதன் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாணவனை பேருந்து நிலையத்தில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 27 சதம், என…
Read More...

கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு : பெண் உயிரிழப்பு!

குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்…
Read More...

ஹரக் கட்டா வழக்கு : பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனைகள் நீதிமன்றால் நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மறைந்த அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு காயம்

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கந்தானை…
Read More...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, நாட்டரிசி நெல் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும்,…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் உயிரிழப்பு!

கந்தானையில்  இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில்…
Read More...