சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு : 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் சிக்காக்கோவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, 14 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி, முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய…
Read More...

நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு…
Read More...

ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும்…
Read More...

இன்றைய அகழ்விலும் சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக…
Read More...

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தமிழகத்தின் புதுச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக…
Read More...

நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு : நண்பர்கள் சிலர் தலைமறைவு

யாழ்ப்பாணம்-சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இதன்போது…
Read More...

ஆசிய கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தில் பங்கு கொள்ளும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன்!

சீனாவில் ஆரம்பமாகவுள்ள கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தொடரில் 18வயதின் கீழ் அணியில் பங்கு கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஏழு தமிழ்பேசும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவ் இளைஞர்கள்…
Read More...

மட்டக்களப்பில் டெங்கு பரிசோதனை : 41 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை திடீர் டெங்கு சோதனை நடத்தப்பட்டது.…
Read More...

பிரபல காற்பந்து வீரர் விபத்தில் உயிரிழப்பு!

போர்த்துகீசிய சர்வதேச வீரரும் லிவர்பூல் ஃபார்வர்டு வீரருமான டியோகோ ஜோட்டாஇ ஸ்பெயினில் நடந்த ஒரு கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு ஸ்பெயினில்…
Read More...