மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து!

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று…
Read More...

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது கடற்படையினர் மற்றும் மருதங்கேணி…
Read More...

குப்பைத் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து…
Read More...

பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!

பேருந்து கட்டணங்களை 0.5 சதவீதம் குறைக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று  வெள்ளிக்கிழமை   முதல் அமுலுக்கு வருகிறது. 2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5…
Read More...

என்னை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாதது ஏன்? : வலய கல்வி அலுவலகம் முன் மாணவன் போராட்டம்!

வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக…
Read More...

மூதூர் -கட்டைபறிச்சான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிரமதானப் பணிகள்

-மூதூர் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. அதன்…
Read More...

தீர்வை வரி குறித்து ட்ரம்பின் புதிய அறிவிப்பு

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்க விலை…
Read More...

மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடப் பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று வியாழக்கிழமை…
Read More...

அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயன்!

அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.…
Read More...