சுற்றுலா பயணிகள் மீமுரேவுக்கு வர வேண்டாம் என அறிவிப்பு

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.…
Read More...

தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்…
Read More...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று  வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று…
Read More...

உள்ளாடைக்குள் மறைத்து பந்து மலைப்பாம்புகளை கடத்தியவர் விமான நிலையத்தில் கைது!

பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வனவிலங்குகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று…
Read More...

சிலாபம் பேருந்து விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில்…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற மோசடி : சிற்றூழியர் கைது!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், வைத்தியர் மருந்து சீட்டை போலியாக தயாரித்து, விலை உயர்ந்த நோய் வலிக்கான றமடோல் (TRAMADOL) என்ற மாத்திரையை பெற்று கொள்ள முயற்சித்த, வெளிநோயாளர்…
Read More...

உச்சம் தொட்டது இலங்கை சுங்கத்தின் வருவாய்

கடந்த 6 மாதங்களில், இலங்கை சுங்கத்தின் வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை கடந்துள்ளது, என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

மாகாண மட்ட நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 மீற்றர் (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ரி.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.…
Read More...