துவிச்சக்கரவண்டியை காப்பாற்ற முற்பட்டு தடம்புரண்ட கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று சனிக்கிழமை காலை தடம்புரண்டுள்ளது. கற்கோவளம் பகுதியிலிருந்து…
Read More...

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம்

மனித புதைகுழி சர்வதேச ரீதியாக கரிசனையை ஏற்படுத்தியுள்ள செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர்…
Read More...

காத்தான்குடி நகர சபை அமர்வுகளின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் –…

காத்தான்குடி நகர சபை அமர்வுகளின் போது வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளின் போது…
Read More...

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கவலை!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும்…
Read More...

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம்!

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…
Read More...

நவாலியில் களவாடப்பட்ட எழுந்தருளி விக்கிரகம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்று களவாடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின்…
Read More...

காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை, நேற்று வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த, அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற…
Read More...

திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

-கிண்ணியா நிருபர்- தொழில்சார் கல்விப் பிரிவின் விதி முறையான, கவர்ச்சிகரமான நிறுவன முறைமையை கட்டி எழுப்புவதற்காக, "ஊழிய செயற்பாடு" என்ற தொனிப்பொருளின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஆனைக்கோட்டை சித்த மருந்தக வைத்தியர் தொடர்பில் மக்கள் அதிருப்தி!

-யாழ் நிருபர்- யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆனைக்கோட்டையில் உள்ள சித்த மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள்…
Read More...