மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலய குறை நிறைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிளிவெட்டி மகாவித்தியாலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அங்கு…
Read More...

மதுவரி திணைக்களத்தின் சாதனை

இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம்  120.5 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும். இதேபோல்,…
Read More...

தேசிய அணியில் இடம்பிடித்த யாழ்.மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள்

-யாழ் நிருபர்- தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் யாழ்.மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.…
Read More...

ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்…
Read More...

நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை : விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது

நெல்லுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலை விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். எனினும்,…
Read More...

பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மீட்பு

புத்தளம், கற்பிட்டி - பத்தலங்குண்டுவ கடற்பிரதேசத்தில் இருந்து பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.…
Read More...

காத்தான்குடி போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் துரித உணவு கடைகள் நீரிழிவு நோயாளர்களை அதிகரிக்கின்றது

முன்னர் எல்லாம் பிள்ளைகள் பெற்றோரின் மரணத்தை பார்த்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் தான் பெற்றோர் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துயரமான நிலை உருவாகியுள்ளதாக, நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பி…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்…
Read More...

பொலிஸ் மற்றும் படையினரின் விசேட சோதனை : 300இற்கும் அதிகமானோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300 இற்கும் மேற்பட்டோர்…
Read More...

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தை

யாழ்.இணுவில் பொது நூலக சிறுவர் சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தையானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்பமானது. சந்தையை போசகர் திரு இரா அருட்செல்வம்…
Read More...