யாழ்.செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி : நிறைவுக்கு வரும் இரண்டாம் கட்ட பணிகள்

யாழ்ப்பாணம், செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து, இரண்டாம் கட்ட…
Read More...

பால்தேநீரின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பால்தேநீரின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
Read More...

இந்தியாவின் பல முக்கிய பகுதிகளில் நில அதிர்வு

இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, டெல்லி, நொய்டா, உள்ளிட்ட பகுதிகளில் 4.4…
Read More...

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களுடன் ஒருவர் கைது!

-நுவரெலியா நிருபர்- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் சட்ட விரோதமான முறையில் பௌர்ணமி தினத்தன்று இன்று வியாழக்கிழமை மதுபானங்களை விற்பனை செய்யவிருந்த ஒருவரை…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த…

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பு-கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பானது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதிகாலை பூசையை தொடர்ந்து தவநிலை இடம்பெற்று தீ மிதிப்பு…
Read More...

அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

ராணா மற்றும் விஜய் உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட…
Read More...

பொதுமக்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- மத்தியஸ்த ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீடு மூலம் பொதுமக்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மூதூர் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

கிளீன் ஸ்ரீலங்காவுக்கு இணைவான வேலைத் திட்டம் முன்னெடுப்பு

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக பாடசாலை மட்டத்திலான வேலை திட்டம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது. கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…
Read More...