மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் விபத்து : சிறுவன் உயிரிழப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார்-நானாட்டான் பிரதான வீதி,நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் ஒரே…
Read More...

துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேசத்தில்…
Read More...

மட்டக்களப்பில் தெய்வம் ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு : மற்றொருவர் மீது கத்தி குத்து!

மட்டக்களப்பு ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீது தெய்வம்…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S.…
Read More...

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்!

ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…
Read More...

நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் அம்பிகாபதி!

ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ்,சோனம் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் அம்பிகாபதி . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம்மூலம் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகினார். நடுத்தர…
Read More...

தவறைத் திருத்தினார் டொனால்ட் ட்ரம்ப்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை "அருண" என்று தவறாக ஆரம்பக்…
Read More...

மன்னார் நகர சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆவணம் தயார்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையில் இடம் பெற்ற கடந்த கால ஊழல் நடவடிக்கைகளை சட்ட ரீதியான விசாரணைக்கு உற்படுத்துகின்ற போது ஊழல் வாதிகள் யார் என்பது தெரிய வரும் என மன்னார் நகர…
Read More...