பாகிஸ்தானில் கைதாகிய இலங்கையர்கள்

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேடுதலின்போது, மொத்தமாக 149…
Read More...

புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள…
Read More...

யோஷித மற்றும் டெய்ஸி ஆச்சி நீதிமன்றில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட…
Read More...

இது ஒரு வெறிச்சோடிய விமான நிலையம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More...

இலங்கைக்கு தீர்வை வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய வாய்ப்பு!

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்…
Read More...

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நெல் அறுவடை விழா

-கிளிநொச்சி நிருபர்- விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன்…
Read More...

செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட - இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட…
Read More...

திருகோணமலை சிறுவர்களின் சாதனை

-கிண்ணியா நிருபர்- கடந்த 17ஆம் திகதி மே மாதம் லண்டனில் ZOOM மூலம் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற International Oratory Festival போட்டியில் இம்முறையும் திருகோணமலை Green Tree…
Read More...

கடன் தொல்லை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்த இளம் குடும்பப் பெண்!

-யாழ் நிருபர்- யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் வினோதா…
Read More...

மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட தாதியர் கல்லூரி மாணவி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புத்தூர் - வாதரவத்தைஇ வீரவாணி பகுதியில் நேற்று வியாழக்கிழமை யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கிளிநொச்சி - முழங்காவில் பகுதியைச்…
Read More...