குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை!

-அம்பாறை நிருபர்- 1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில்…
Read More...

மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விபத்தில் படுகாயமடைந்த தந்தை!

-மன்னார் நிருபர்- மன்னார்-நானாட்டான் பிரதான வீதி ,நறுவிலிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து…
Read More...

வவுனியாவில் பொலிஸாரின் செயலால் பறிபோன உயிர் : நடந்தது என்ன?

வவுனியாவில் பொலிஸாரின் மோசமான செயலால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல்…
Read More...

சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது. இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்…
Read More...

இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் விபத்து ஏற்படும் அபாயம்!

-யாழ் நிருபர்- இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் விபத்து ஏற்படும் அபாயம்! இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A-9வீதி மற்றும்…
Read More...

களுதாவளையில் பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கடன் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கடன் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம்…
Read More...

பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய பஞ்ச குண்ட பக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி 59 நிமிடம் முதல் 7 மணி 59 நிமிடம்…
Read More...

கராத்தே போட்டியில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டியானது கடந்த 09,10…
Read More...

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த…
Read More...