78 ஆண்டுகளுக்குப் பின் மின்சாரம் கிடைத்த கிராமம்!

இந்தியா-ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான மற்றும் திறந்த பிரிவு சதுரங்க போட்டி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கப்போட்டி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. குறித்த…
Read More...

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

காணியை அபகரிக்க வேண்டாமென தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கன்னியா - பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை, அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில்…
Read More...

திருகோணமலை மாநகர முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு

திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க. செல்வராஜா (சுப்ரா) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என்.தலங்கம ஆகியோரை நேற்று…
Read More...

திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது : மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது . திருகோணமலை…
Read More...

அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு பயிற்சி!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில்…
Read More...

சம்மாந்துறையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம்!

-சம்மாந்துறை நிருபர்- "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கடற்தொழில் அமைச்சர் இன்னும் போதிய தெளிவை பெறவில்லை – இம்ரான் எம்.பி

மீன் பிடி விடயங்கள் தொடர்பான நேற்று வெள்ளிக்கிழமை  பாராளுமன்ற அமர்வில்,  கடற்தொழில் அமைச்சரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்விக்கு கடற்றொழில்…
Read More...

பல லட்சம் கடன் : பாரிய நிதி நெருக்கடியில் கிண்ணியா நகர சபை!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவானது கடந்த ஜீன் 17 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிலையில், கிண்ணியா நகர சபையில், கழிவகற்றல், மின் குமிழ்களை பழுது…
Read More...