பாலியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- பாலியாறு நீர்த்திட்டம் மக்களின் குடி நீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் முகமாகவே திட்டமிடப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

7 லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல் : இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

சர்வதேசத்துடன் பொருந்தக்கூடிய தரமான கல்வியை வழங்குவதற்கு புதிய சீர்திருத்தம் உதவும்!

கடின பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யும்போது கிராமத்தின் கஷ்ட நிலை அல்லது பரிச்சயத்தின் அடிப்படையில் அல்லாமல், மாவட்ட அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் உரிய…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் காங்கேசன்துறையில் கைது

-யாழ் நிருபர்- வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபர் சட்டவிரோதமாக…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தனை சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் சந்தித்து கௌரவித்தனர்…
Read More...

வடக்கில் ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்…
Read More...

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 9A

-யாழ் நிருபர்- வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். ஜ.நிரோஜா என்ற…
Read More...

திருகோணமலை ஜமாலியா பகுதியில் பரவிய தீ!

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரவிய தீயானது சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின்…
Read More...