செப்டெம்பர் முதல் ஒன்லைன் ஊடாக அபராதம் செலுத்தும் வசதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.…
Read More...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…
Read More...

விம்பிள்டன் நாயகனும், ஜனநாயகனும் : வைரலாகும் புகைப்படம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்களான…
Read More...

சொத்து விபரங்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள்…
Read More...

மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

-யாழ் நிருபர்- பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி…
Read More...

“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும்

-யாழ் நிருபர்- யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில்…
Read More...

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கையெழுத்திடும் போராட்டம்

-மூதூர் நிருபர்- இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய் ,காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனங்களுக்கும் சம…
Read More...

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட குழு தெரிவு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட கூட்டம் தலைவர் தோழர். இராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் ஆகியோரினின் தலைமையில் திருகோணமலை -…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல்

-முல்லைத்தீவு நிருபர்- பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி முல்லைத்தீவு…
Read More...

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய கள விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று…
Read More...