சட்ட நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 3000 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்…
Read More...

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது

நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களை கொள்ளையடித்ததாகத் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வெல்லவாயவை சேர்ந்த 26…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக முறைகேடுகளை ஆராய புதிய குழு நியமனம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக…
Read More...

வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை வர்த்தக நாள் முடிவில்,…
Read More...

லக்ஸ்மன் லியோன்ஷனை நேரில் சென்று பாராட்டி வாழ்த்திய இரா.சாணக்கியன்

கல்விக்கு எதுவுமே தடையில்லை என்பததற்கு எடுத்துக்காட்டாக திகழும் மட்டக்களப்பு மாணவன் லக்ஸ்மன் லியோன்ஷனை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேரில் சென்று வாழ்த்தினார். மட்டக்களப்பை…
Read More...

லக்ஷ்மன் லியோன்சனை நேரில் சென்று பாராட்டிய மட்டு.மாவட்ட அரசாங்க அதிபர்!

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை…
Read More...

தமிழ் அரசுக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கோறளைப்பற்று…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் உள்ளுராட்சி மன்றங்களின் விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் தலைமையிலான குழுவினர் நேற்று…
Read More...

இலங்கையின் வயது முதிர்ந்த யானை உலகை விட்டு விடைபெற்றது!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாட்டின் வயது முதிர்ந்த பாதியா யானை உயிரிழந்தது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த யானை இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணியளவில் உயிரிழந்ததாக…
Read More...

கால்வாயில் வீழ்ந்த வாகனம் : இருவர் உயிரிழப்பு!

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை, மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது

மொரட்டுவை நகரில் போலி நாணயத்தாள்களுடன் 52 வயது பெண் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், மொரட்டுவை, ராவதாவத்தையைச்…
Read More...