வட மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

-முல்லைத்தீவு நிருபர்- வடக்கு மாகாண   ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ_க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை…
Read More...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

-அம்பாறை நிருபர்- வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள்…
Read More...

கிண்ணியாவில் கண்டல் காட்டுப் பகுதிக்குள் காணாமல் போன பெண் மீட்பு!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவில் நேற்று திங்கட்கிழமை காலை கண்டல் காட்டுப் பகுதிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போன பெண் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பின்ன இறுதி நாள் : விண்ணப்பப்படிவம் உள்ளே!

அஸ்வெசும இரண்டாம் கட்டம் 2025 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள Name List என்பதை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை, கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க…
Read More...

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை…
Read More...

மகேஷி விஜேரத்னவுக்கு பிணை!

அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன பிணையில்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கைகலப்பு : 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-அம்பாறை நிருபர்- ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக…
Read More...

அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடை இன்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஒரு…
Read More...