தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம உடுகாவ பகுதியில் இன்று புதன்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை அமர்விலிருந்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு, இன்று செவ்வாய்கிழமை களுதாவளையில் அமைந்துள் பிரதேச சபையின் சபா மண்டபத்தில், பிரதேச சபைத்…
Read More...

இந்த வருடத்தில் 144,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்!

2025 ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 144,379 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. அவர்களில்…
Read More...

கொழும்பில் ஒரே நாளில் விரைவாக பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் முறை!

கொழும்பு, பத்திரமுல்லவில் ஒரே நாளில் பாஸ்போட் பெறுவதற்கான டோக்கன் காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் நாளாந்தம் தற்போது வழங்கப்படுகின்றது. தேவையான ஆவணங்கள் 01. ஆங்கில…
Read More...

மதுபானங்களை குடித்த எலிகள் : எலிகளை கைது செய்யுமாறு கோரிய அரசியல் பிரமுகர்

இந்தியாவின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு…
Read More...

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த…
Read More...

சமையலறையில் முகம் கவிழ்ந்த நிலையில் எலும்புக்கூடு : அதைச் சுற்றி பாத்திரங்கள்!

ஹைதராபாத், நாம்பள்ளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் நேற்று திங்கட்கிழமை மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. நாம்பள்ளி…
Read More...

தாதியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய வாய்ப்பு!

தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : இரு சந்தேக நபர்கள் கைது!

நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார். கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த இவர், மூன்று பேருடன்…
Read More...