நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் : 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட இளைஞருக்கு பிணை!

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரை பிணையில்…
Read More...

மன்னாரில் கனிம மண் அகழ்விற்கு நீர் பரிசோதனை : மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கனிம மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை…
Read More...

யாழ்ப்பாணத்தில் இளைஞர் கழகம் ஒன்றின் முன்மாதிரியான செயல்!

-யாழ் நிருபர்- கனடாவில் வசிக்கும் மனித நேய சமூக செயற்பாட்டாளர் காமலிற்றா அவர்கள் Preethi foundation ஊடாக உறவு காப்போம் செயற்திட்டத்தின் கீழ் கே.கே.பி இளைஞர் கழகத்திற்கு வழங்கிய நிதி…
Read More...

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் நெல் வழங்கல் ஆரம்பம்!

அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2025…
Read More...

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்- தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்…
Read More...

பாலின சமத்துவ அடிப்படை தொடர்பான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- பாலின சமத்துவத்தின்மையின் அடிப்படையில் அதனை சந்திக்கும் அல்லது சந்திக்கும் அபாயத்தில் இருக்கும் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளுக்கான பல்துறை சேவை வழங்குநர்களின்…
Read More...

கிளிநொச்சியில் சம உரிமைகளை உறுதி செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் பணி

அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் கையெழுத்து சேகரிக்கும் பணியை…
Read More...

சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும், கண்காட்சியும்

சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணியும் கண்காட்சியும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை…
Read More...

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்…

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன, அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன, வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு, என…
Read More...

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...