டீசலில் மண்ணெண்ணெய் கலந்த பாரவூர்தி சாரதி கைது!

-நுவரெலியா நிருபர்- டீசல் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில்…
Read More...

இலங்கையில் கருவுறுதலை ஒத்திவைக்கும் இளம் தலைமுறை : பிறப்பு வீதத்தில் பாரிய தாக்கம்!

இளம் தலைமுறையினர் குழந்தை பெறுவதை ஒத்திவைப்பதால், இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின், 2025 உலக சனத்தொகை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More...

மட்டக்களப்பில் மக்களுக்கு சேவை செய்ய குப்பை ஏற்றும் வாகனத்தில் வந்த தவிசாளர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியியை பிரதிநிதித்தவப்படுத்தும் இரண்டு தவிசாளர்கள் இன்று புதன்கிழமை மட்டப்பளப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழ கூட்டத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில்…
Read More...

சேனையூர் வருணகுல விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

-மூதூர் நிருபர்- திருகோணமலையின் கிழக்கே மூதூரில் ஜவகை நிலம் சூழ அழகுடன் இயற்கை எழில் நிறைந்த செல்வ வளம் கொழிக்கும் செல்வந்த ஊராம் சேனையூர் திருப்பதியில் மூன்னூறு ஆண்டுகளாய்…
Read More...

திருகோணமலை நகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு : 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் நேற்று செவ்வாய்க்கிழமை நகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை…
Read More...

சாய்ந்தமருது மாவடி வீதியில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது - 3 ஆம் பிரிவு மாவடி வீதியின் வாடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி, பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, மிக நீண்ட காலத்தின் பின்னர்…
Read More...

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

மட்டக்களப்பு-குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கான எண்ணைக்காப்பு

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரதிச்சி பெற்ற ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கான எண்ணைக்காப்பு மிகவும் சிறப்பான முறையில்…
Read More...

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்ற மாபெரும் உதைபந்தாட்ட சமர்!

-யாழ் நிருபர்- இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்…
Read More...