மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம் இன்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. வட்டார மக்கள் பிரதிநிதியாகிய கலொக் கணநாதன் உஷாந்தனால்…
Read More...

சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

கல்பிட்டியில் மூன்று டிங்கி படகுகள் மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More...

உங்கள் பணத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் நீங்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றிருக்க முடியாது!

-கிரான் நிருபர்- உங்கள் பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால், நீங்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றிருக்க முடியாது, உங்கள் பணத்தைதான் இந்த நாட்டு அரசியல்வாதிகள்…
Read More...

28 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு - கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருத்தானை , அக்குறானை மினிமினித்தவெளி கிராமங்களை அபிவிருத்திக்கான திட்டம் இன்று புதன்கிழமை…
Read More...

21 ஆம் திகதி முதல் மீண்டும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு…
Read More...

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை : 4 பேர் கைது

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மரக்கறி வியாபாரியினால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் விமான நிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது. இதன்போது, 31 மில்லியன்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும், ஒரு மாணவர் ஒலுவில் பிரதேச…
Read More...

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று புதன்கிழமை தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை…
Read More...

தனது 2வது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு!

அக்கரைப்பற்று, மீரா ஓடை பகுதியில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மீரா ஓடை குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, 2 வயது ஆண் குழந்தை ஒன்று வீழ்ந்து…
Read More...