மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி…
Read More...

மட்டு.மாநகர சபை எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள்!

மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் 2வது மாதாந்த அமர்வு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.…
Read More...

சற்றுமுன் வயலுக்குள் பாய்ந்த தனியார் போக்குவரத்து பேருந்து!

-யாழ் நிருபர்- தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று சற்றுமுன் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை…
Read More...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான…
Read More...

கெஹெலிய குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகைகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று வியாழக்கிழமை கொழும்பு மேல்…
Read More...

பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது!

நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த…
Read More...

மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு…
Read More...

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி : சந்தேகநபருக்கு பிணை

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த பெண்…
Read More...

யாழில் ஆடிப்பிறப்பு கொண்டாடும் மாணவர்கள்

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது…
Read More...

மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர்,தற்போதைய நகர சபையின்…
Read More...