பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும், என…
Read More...

வெளிநாட்டு கம்பனிகளினது கோரிக்கைகளுக்குள் மாட்டிக் கொண்டு அரசாங்கம் தத்தளிக்கிறது – இம்ரான்…

-கிண்ணியா நிருபர்- முத்து நகர் மக்களின் விவசாய காணிகளில் பல வருடங்களாக விவசாய பயிர் செய்கை செய்துள்ளனர் ஆனால் தற்போது இந்த அரசாங்கம் காணிகளை சூறையாடியுள்ள வேலைத் திட்டத்தை…
Read More...

கரைச்சி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

-கிளிநொச்சி நிருபர்- பசுமைப்பூங்கா சந்திரன் பூங்காவாக மாற்றம் சபையில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிப்பு கரைச்சி…
Read More...

மீன்பிடிக்க வலையை வீசியவர் தவறி விழுந்து உயிரிழப்பு! (வீடியோ)

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்…
Read More...

வெருகல் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸின் ஒருங்கிணைப்பிலும் , மாவட்ட அபிவிருத்திக்குழுவின்…
Read More...

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய…
Read More...

பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோத மின்சாரம் : மின் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர்…
Read More...

கடத்தப்பட்ட சிறுவன் : கடத்தல்காரர்களை தேடி பொலிஸார் தீவிர விசாரணை!

கஹதுடுவ பகுதியில், குடும்பத்தின் ஒரே பிள்ளையான 15 வயது சிறுவன் ஒருவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டபோது, இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனிலிருந்து குதித்துள்ளான். அதன்படி, இரத்தினபுரி,…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...