தும்பங்கேணி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

இளைஞர் விவசாய திட்டம் தும்பங்கேணி மக்களுக்காக குடிநீர் வழங்கல் வேலைத்திட்டம் தவிசாளர் திரு.வி.மதிமேனன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இக் குடிநீரை பெறுதல்…
Read More...

10 மற்றும் 11 ஆம் தரங்களின் கட்டாய பாடங்கள்!

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர்…
Read More...

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச்…
Read More...

வெருகல் – நாதன் ஓடையில் சட்ட விரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- வெருகல் நாதன் ஓடையில் மணல் அகழ்விற்காக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, இங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவிற்கு அதிகமாக சட்டவிரோதமான…
Read More...

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் குகதாசன் எம்.பி யிடம் மகஜர் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட மூதூர் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்றில் உள்ள திருவள்ளுவர் வித்தியாலயத்துக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்…
Read More...

காச நோயினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் : தாதிய உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்திலிருந்து காச நோயினை இல்லாதொழிக்கும் நோக்கில், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை…
Read More...

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்திய பரிசோதனை முகாம்

-அம்பாறை நிருபர்- அவசரமான உலகில் துரித உணவுகளால் ஏற்படும் தொற்றா நோய்களை தடுக்கும் வகையில் “அனைவர்க்கும் ஆரோக்கியமான வாழ்வு” எனும் தொனிப்பொருளில் கல்முனை தெற்கு சுகாதார…
Read More...

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

-அம்பாறை நிருபர்- பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீலின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

அம்பாறை தெஹியத்தகண்டிய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு ஆளுநர் விஜயம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே  நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தின்…
Read More...

மூளையில் இரத்தக்கசிவு காரணமாக யாழில் உயிரிழந்த குடும்பப் பெண்!

-யாழ் நிருபர்- காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...