அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின், வொஷிங்டனில் உள்ள கிர்க்லேண்ட் (Kirkland) பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும்…
Read More...

விவசாய அமைப்புகளின் கண்டனத்திற்குள்ளாகிய அமைச்சர்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாயின், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.…
Read More...

மூடப்பட்ட ரயில் கடவையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

நாவலப்பிட்டி, வரகாவ பகுதியில் உள்ள ரயில் கடவை மூடப்பட்டிருந்த நிலையில், ஆபத்தை கருத்திற்கொள்ளாமல் அதனூடாக பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

சிகரெட்டுகளுடன் சீன நாட்டைச் சேர்ந்தவர் கைது

வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 600 சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய…
Read More...

சட்டவிரோத உலர்ந்த இஞ்சியுடன் ஒருவர் கைது

புத்தளம் - நுரைச்சோலை சஞ்சீதாவத்தை பகுதியில் இருந்து 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன், சந்தேகநபரொருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33…
Read More...

ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொலை செய்த காதலன்

காஞ்சிபுரம் அருகே, பெண்ணொருவரை, அவரது காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஆண் நண்பர்களுடன் தனது காதலி பேசுவதைப் பலமுறை கண்டித்தும், அதை அவர்…
Read More...

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத்…
Read More...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளை திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.…
Read More...

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…
Read More...

இராணுவத் தளபதி கிழக்கு ஆளுனர் சந்திப்பு

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இன்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கும் இடையே ஒரு சுமூகமான சந்திப்பு…
Read More...