நாணயத்தில் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசிய நாடுகள் முழுவதும் கட்டியாண்ட இவ்வுலகம் போற்றிய எங்கள் இராசராச சோழனின் பெருமை சாற்றுவதற்கு இந்திய ஒன்றிய பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் கங்கை கொண்ட…
Read More...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் மில்லியன் செலவில் வீதி புனரமைப்பு!! செப்பனிடும் பணிகள் இன்று…

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சுப்பிரமணிய குருக்கள் வீதி , 01 ம் குறுக்கு வீதி இன்றைய தினம் ( திங்கட்கிழமை) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் 130 மீட்டர் கிறவல் வீதி, 04…
Read More...

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார். ஜூலை…
Read More...

பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33…
Read More...

இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி

மேல் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More...

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் கைது!

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.…
Read More...

ஜனாதிபதி இன்று மாலைத்தீவு பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை…
Read More...

வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட தகராறு : 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம், வரும் மாசி 2026-இல் "ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு" எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ்…
Read More...