முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை புதன்கிழமை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஆறு லட்சத்து 768…
Read More...

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:11 மணியளவில், 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய…
Read More...

இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை மீனவர்கள் கவலை!

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட மீனவர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள்…
Read More...

மக்களுக்கு சுகாதாரமான மீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேசத்தில் விற்பனை செய்யப் படுகின்ற பாவனைக்கு உதவாத மீன்கள் தொடர்பில் கிண்ணியா நகர சபைக்கு தொடராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடி…
Read More...

நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர்…
Read More...

நாடு கடத்தப்பட்ட வெலிகம சஹான் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிகம சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து நாடு…
Read More...

குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்ட பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்!

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் உள்ள…
Read More...

ஆகஸ்ட் மாதம் யாழ். ஊடாக இலங்கை வரவுள்ள மிகப்பெரிய பயணிகள் சுற்றுலா கப்பல்!

-யாழ் நிருபர்- இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த…
Read More...

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு!

நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More...

கேரளா கடற்பரப்பில் இருந்து மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகள்

-மன்னார் நிருபர்- இந்தியா-கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக்…
Read More...