பொலிஸார் வெளியிட்டுள்ள வெலிகம சஹானின் குற்றப்பட்டியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான வெலிகம சஹான் என அழைக்கப்படும் ஹிக்கடுவை லியனகே சஹான் சிசிகெலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபோது கட்டுநாயக்க விமான…
Read More...

மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இலங்கை இராணுவத்தால் சுத்தம் செய்யப்பட்டது

-மூதூர் நிருபர்- கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன. மூதூர்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் !

-மன்னார் நிருபர்- ' சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாகும் , எனும் தொனிப்பொருளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த கிளீன் சிறிலங்கா…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நாணயத்தில் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசிய நாடுகள் முழுவதும் கட்டியாண்ட இவ்வுலகம் போற்றிய எங்கள் இராசராச சோழனின் பெருமை சாற்றுவதற்கு இந்திய ஒன்றிய பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் கங்கை கொண்ட…
Read More...

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த வாகனத்தால் பரபரப்பு!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய…
Read More...

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை!

-யாழ் நிருபர்- யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம்…
Read More...

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட துமிந்த

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து…
Read More...

காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டிலிருந்து நகையை திருடிய காதலி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் (TikTok)பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார்…
Read More...

ரயில் சாரதிகள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங்…
Read More...