இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல்?

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து பல பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே ஜப்பானின், ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை ஆழிப்பேரலை தாக்கியுள்ளது. இந்நிலையில்…
Read More...

ஜப்பானில் ஆழிப்பேரலை : தொடருந்து சேவைகள் பாதிப்பு!

ஜப்பானில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் டோகைடோ (Tokaido), ஜோபன் (Joban) உள்ளிட்ட…
Read More...

முதியோருக்கான அஸ்வெசும! ஜூலை மாத கொடுப்பனவு இன்று முதல்!

முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், இன்று (புதன் கிழமை) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவு : விண்ணப்பங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பு!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம்,…
Read More...

ரஷ்யா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலை எச்சரிக்கை!!

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு…
Read More...

இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான சபாபதி மட்டு.கிரானில் கைது !

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் குற்ற…
Read More...

யாழில் 14 வருடங்களாக ஒரே பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த…
Read More...

யாழில் தனியார் பேருந்தும், காரும் மோதி கோர விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் காரும் மோதியே இந்த…
Read More...

லிந்துலையில் முச்சக்கர வண்டி விபத்து : நால்வர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் முச்சக்கவண்டி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து…
Read More...

நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வடமராட்சி கிழக்கிலிருந்து மணல்மண் வழங்குவதில்லை என தீர்மானம்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் நல்லூர்…
Read More...