கடும் நில அதிர்வின் போதும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்ட போதும், மருத்துவர்கள் நோயாளிக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த…
Read More...

மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று புதன்கிழமை இரவு நாடு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட்…
Read More...

தக்காளி பெட்டிகளுக்குள் மறைத்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்!

-மன்னார் நிருபர்- இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒருவர் கைது…
Read More...

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி…
Read More...

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

சிந்துப்பாத்தி மயானத்தில் இன்றும் 4 புதிய எலும்பு தொகுதிகள் அடையாளம்!

-யாழ் நிருபர்- இன்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு!

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைத்தீவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்க மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார…
Read More...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில்…
Read More...

27 வயது இளைஞனை ஆணவக் கொலை செய்த 24 வயது இளைஞன்!

இந்தியாவின் - தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்க முடியாது : தவிசாளர் திட்டவட்டம்!

-யாழ் நிருபர்- அம்பன் பிரதேசமானது கடந்தகாலத்தில் முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்து செல்லும் அபாயத்தில் உள்ளதால் இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது என்றும்…
Read More...