ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தம்!

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம்…
Read More...

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பூர் கடற்கரைக்கு விஜயம் மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழாம்

-மூதூர் நிருபர்- மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சட்டத்தரணிகள் குழாம் ஒன்று, இன்றைய தினம்சம்பூர் பகுதியில் மனித…
Read More...

3 நாட்களாக காணாமல் போயுள்ள மனைவியை தேடும் இளம் கணவன்!

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். டினுசன் நிஸ்ரலா (வயது 25) என்ற பெண்ணே…
Read More...

ரோஹிதவின் மகள் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் நீதிமன்றில் முன்னிலை!

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று வியாழக்கிழமை மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி…
Read More...

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு…
Read More...

பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார்…
Read More...

Snapchat மற்றும் facebook ஆகியவையும், இலங்கையர்களும்

இலங்கையில் மிகக் குறைவானவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக Snapchat காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தைத்…
Read More...

இலஞ்சம் கோரிய 34 நபர்கள் கைது!

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை 3,022…
Read More...

மட்டு.கரடியனாறில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு…
Read More...