நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை…
Read More...

கஞ்சாவுடன் இருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார்

72 கிராம் 700 மில்லிகிராம் கஞ்சாவுடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் நைனாகாடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும், ஒரு தொகை பணத்தையும்…
Read More...

அதிவேக வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை…
Read More...

பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது…
Read More...

இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்பட்ட பொது மயானம்!

-அம்பாறை நிருபர்- இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான்…
Read More...

இன்றும் மூன்று மனித எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம்!

-யாழ் நிருபர்- சித்துப்பாத்தி புதைகுழி அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன்…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருடன் சந்திப்பு!

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப…
Read More...

சுகாதாரத்துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது!

சுகாதாரத்துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு …
Read More...

வாழைச்சேனையில் ஒரு பேருந்து வர்ணம் பூசி மிக அழகாக உள்ளது, ஆனால் அதற்கு எஞ்ஜின் இல்லை!

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நேரடியான கலந்துரையாடல் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மேற்கொண்டுள்ளார். இவ்விடயம்…
Read More...

மட்டக்களப்பில் சில இடங்களில் காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம்!

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மாவடிவேம்பு எல்லைப் பகுதியின் குடியிருப்பு பிரதேசத்தில், செவ்வாய்கிழமை இரவு காட்டு யானைகள் உட்புகுந்து…
Read More...