இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது!

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப்…
Read More...

சிறுபான்மை சமூகத்தின் குடியேற்றத்தை அத்துமீறிய குடியேற்றங்களாக காட்டுவதற்கு முனைகிறார்கள்!

முத்து நகர், கப்பல் துறை பிரதேசங்களில் எமது சிறுபான்மை சமூகத்தின் குடியேற்றத்தை அத்துமீறிய குடியேற்றங்களாக காட்டுவதற்கு முனைகிறார்கள், என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா…
Read More...

சித்துப்பாத்தி மனித புதைகுழி : சான்று பொருட்களை காட்சிப்படுத்தல் தொடர்பாக நீதிமன்றத்தின் அறிவிப்பு!

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைகள் வருகின்ற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில்…
Read More...

வட மாகாணத்தில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் நிலையில்!

கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக…
Read More...

வடக்கு மாகாண ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
Read More...

சித்துப்பாத்தியில் இன்றும் 4 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றையதினம் இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இன்றையதினம் புதிதாக நான்கு…
Read More...

நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – விழிப்புணர்வு போராட்டத்துக்கு அழைப்பு

பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7…
Read More...

சாய்ந்தமருது அல்-ஜலாலில் விசேட விழுமியக்கல்வி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் டீ.கே.எம். சிராஜின் வழிகாட்டலில் மாணவர் மத்தியில் விழுமியக் கல்வியை வளர்க்கும் நோக்கில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை நேர விழுமியக்…
Read More...