மாவடிபள்ளி பிரதேசத்தில் நீரில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நீரில் மிதந்து வந்த சடலம் ஒன்று பொதுமக்களால் கண்டறியப்பட்டது.…
Read More...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்!

பிரதமர் ஹரிணி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இவ்வாறு வருகை தந்த பிரதமர் நேற்றையதினம் பல்வேறு தரப்பினரை சந்தித்து பல்வேறு…
Read More...

யாழில் உதைபந்தாட்ட அறிவிப்பாளராக கடமையாற்றியவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர்…
Read More...

ஜூலை மாதத்தில் 200,000ஐ தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244…
Read More...

வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 சிறுவர்கள் பலி!

பாகிஸ்தானில் வயலில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டுப் பொருள் என நினைத்து, சிறுவர்கள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 சிறுவர்கள் பலியாகினர். அத்துடன் குறித்த சம்பவத்தில்…
Read More...

திருகோணமலையில் இளைஞரொருவர் அடித்துக் கொலை

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று  ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றுள்ளது. இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில்…
Read More...

மட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

உணவு ஒவ்வாமையினால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 25 மாணவர்கள் வைத்தியசாலையில்…
Read More...

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்!

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார்…
Read More...

மாத்தறையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு!

மாத்தறை கபுகம பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச்…
Read More...