இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில…
Read More...

சுருட்டு புகைத்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்!

-யாழ் நிருபர்- யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா.சின்னமணி (வயது 95) என்பவரே இவ்வாறு…
Read More...

இன்றைய ராசிபலன்

04 ஆகஸ்ட் 2025 திங்கட் கிழமை இன்றைய ராசிபலன் மேஷம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்…
Read More...

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் கைது!

-யாழ் நிருபர்- யாழ் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹீரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம்…
Read More...

சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் கூடிய 19 நபர்கள் கைது!

-மூதூர் நிருபர்- சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் ஒன்று கூடிய 19 நபர்கள் சனிக்கிழமை மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கூரிய வாள்கள்,ஐஸ் போதைப் பொருளும்…
Read More...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

-நுவரெலியா நிருபர்- நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலையின்…
Read More...

திருகோணமலை -ஈச்சிலம்பற்று காட்டுப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர் - திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

திருகோணமலை பெரியபாலம் பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!

-மூதூர் நிருபர் - திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதான வீதி பெரியபாலம் மூதூர் என்ற…
Read More...

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது . நுவரெலியாவில் இன்றைய தினம் காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினால் வெள்ளம்…
Read More...