போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் : மூவர் கைது!

விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளதாக…
Read More...

பேருந்து மோதி வீதியோரம் நின்ற தாய் உயிரிழப்பு, 3 பிள்ளைகள் படுகாயம்

-மஸ்கெலியா நிருபர் - அவிசாவளை - ஹட்டன் பிரதான வீதியின் யட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர்…
Read More...

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என…
Read More...

ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று…
Read More...

பண மோசடி குற்றச்சாட்டில் அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் கைது!

அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அதி சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை உயர்வா? வீழ்ச்சியா?

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம்…
Read More...

அக்குரேகொடை இரட்டை கொலையை செய்த துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...