இந்திய விமான நிலையங்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள்…
Read More...

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

-நுவரெலியா நிருபர்- மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில்…
Read More...

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு போராட்டம்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு…
Read More...

கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுவின் தலைவராக கலீலுர் ரஹ்மான் தெரிவு

கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும் செயலாளருமான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துக்குமிடையேயான (INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF SRI LANKA) நடைமுறையில் உள்ள…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை…
Read More...

யாழில் 9 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்றிரவு, இணுவில் தியேட்டரடியில் வைத்து கஞ்சாவுடன் கைது…
Read More...

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை அதிகமாக கோரும் சுற்றுலா பயணிகள்!

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு…
Read More...

கடனை வசூலிக்கச் சென்றவர் வெட்டிக் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில்…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை…
Read More...