மாணவிகளுக்கு இளைஞர்களால் அச்சுறுத்தல் : தட்டிக்கேட்ட ஆசிரியரை தள்ளிவிட்டு தப்பியோட்டம்!

கந்தளாய், பேராறு பகுதியில் பகுதிநேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகப் பெற்றோர்கள் மற்றும்…
Read More...

20 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்து விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- வட்டவளை பகுதியில், லொறியொன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த…
Read More...

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் : விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழப்பு!

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஏத்கால…
Read More...

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

புதுடில்லியில் நடைபெற்ற 'AI Impact 2026' மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.…
Read More...

பழைய வரிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் புதிய வரியை விதித்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை (Federal Law) மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம்…
Read More...

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் முகத் தோற்றத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டும்…
Read More...

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை : சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு!

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகப்படியான பிறடோ…
Read More...

இம்ரான் கான் – உலகக்கிண்ண வெற்றி தொடக்கம் சிறையில் கண்பார்வை இழந்தது வரை

1992 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலக கிண்ண கோப்பையை வென்று கொடுத்த தலைவர், இம்ரான் கான். இம்ரான் கான் என அழைக்கப்படும் இம்ரான் அகமது கான் நியாசி, 1952 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5…
Read More...