சீட் பெல்ட் அணியாது பயணித்த சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம்

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாது பயணித்த, சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்…
Read More...

யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை!

மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்…
Read More...

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது!

பத்தரமுல்லை - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்…
Read More...

நாட்டில் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு…
Read More...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறும் அமர்வுகள்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகள்…
Read More...

பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் முதல் இலங்கைக் கடற்படைக் கப்பல்!

அமெரிக்காவினால் இலங்கைக் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நான்காவது கடலோரக் காவல்படை கப்பல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது. இது இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றினால்…
Read More...

உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில்!

இலங்கையில் அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும், தேவையான விபரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை முடக்கப்படும் என்றும்…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி…
Read More...

வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு

-மஸ்கெலியா நிருபர்- 20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர்…
Read More...

வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் பணியாற்றிய இளம் வைத்தியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், சிறுவர் விடுதியில் பணியாற்றி வந்த இளம் வைத்தியர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட,…
Read More...