செம்மணியில் எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன! – சுகாஷ்

-யாழ் நிருபர்- செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத மர்மங்கள்…
Read More...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கியவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்…
Read More...

‘பாத்திய’ யானையின் உடல்நிலையில் முன்னேற்றம்

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ‘பாத்திய’ யானைக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதாக…
Read More...

விபத்தில் பெண்கள் உட்பட மூவர் காயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை…
Read More...

மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி…
Read More...

செம்மணி விவகாரத்தில் என் கருத்தை எனது தலைமை ஏற்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேற தயங்கமாட்டேன்!

-யாழ் நிருபர்- மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவிடம் மகஜர் ஒன்று…
Read More...

மட்டு.சத்துருக்கொண்டானில் காணி அபகரிப்பு என குற்றச்சாட்டு!

கடந்த காலங்களில் மட்டக்களப்பில், ஒரு முக்கிய கட்சியில் வேட்பாளராக களமிறங்கி மக்களிடம் வாக்கு கேட்ட ஒருவர், ரியல் எஸ்டேட் என்ற பெயரில், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் காணிகளை அபகரிப்பு…
Read More...

யாழ்.சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவர்களின் வணிக சந்தை

வணிக வாரத்தை முன்னிட்டு  இன்று செவ்வாய்க்கிழமை  யாழ்.சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் அதிபர் திருமதி சுலபாமதி…
Read More...

மட்டு.மாவட்ட செயலகத்தில் கிழக்கு ஆளுநர் மற்றும் பொது மக்கள் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் முன்வைக்கப்பட்ட பொதுமக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், பொதுமக்கள் தினம், இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...