தனது சம்பளத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர்

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையினால், உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை, மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும்…
Read More...

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

-யாழ் நிருபர்- யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சன் இன்று திங்கட்கிழமை தனது பதவியை உத்தியோகபூர்வமாக…
Read More...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது!

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய…
Read More...

கொழும்பு-மட்டக்களப்பு மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில்…
Read More...

தான் கலந்துகொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் விடுத்துள்ள அறிக்கை!

பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தான் கலந்துகொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
Read More...

முச்சக்கரவண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் நான்கு பேர் படுகாயம்!

-மஸ்கெலியா நிருபர்- முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நால்வர் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,…
Read More...

சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் மீண்டும் இணைந்த புரோமோ!

தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திரையில் ஒன்றாகத் தோன்றும் புதிய திரைப்படத்தின்…
Read More...

சாரதியை கொலை செய்து விட்டு முச்சக்கரவண்டியை திருடிய 16 வயது சிறுவன் கைது

புத்தளம் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைப் படுகொலை செய்துவிட்டு, அவரது வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக்…
Read More...