காணி முரண்பாடினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது தம்பியை கொன்ற அண்ணன்!

காணி முரண்பாடினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன், தமது இளைய சகோதரனைக் கறுவாப் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த…
Read More...

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி…
Read More...

மும்பையில் கைதான பொடி லெஸியை அழைத்து வர அதிகாரிகள் குழு இந்தியா பயணம்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெஸி' எனப்படும் ஜனித் மதுசங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காகக்…
Read More...

சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற இந்தியப் பிரதமர் மோடி!

இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின் தொடர்பவர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். 2014 ஆம்…
Read More...

நுவரெலியாவில் 73 வாகனங்களுக்கு காலக்கெடு!

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய…
Read More...

இந்திய கடற்படை பயிற்சி கப்பல் INS Tarangini இலங்கைக்கு வருகை

‘நட்பு பாலங்களை’ உருவாக்கும் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி பறக்கக்கப்பல் INS Tarangini 27 பிப்ரவரி முதல் 02 மார்ச் 2026 வரை…
Read More...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 58 தயிர் சட்டிகள் அழிக்கப்பட்டது

-அம்பாறை நிருபர்- புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான், சந்தேகத்திற்குரிய 58 தயிர்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் வழக்கு ஒன்றிற்காக சென்ற நபர் வீடு திரும்பவில்லை

மட்டக்களப்பு-வாழைச்சேனை-சுங்கான்கேணியை சேர்ந்த, வீரக்குட்டி செல்வராசா (வயது 51) என்பவரை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை, என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி தெரிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச்…
Read More...