மின்வெட்டு நேரம் அடுத்தவாரம் மேலும் அதிகரிக்கும்

அடுத்த வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப்
Read More...

யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை மெருகூட்டி நிற்கிறது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டி நிற்கிறது என யாழ் இந்திய…
Read More...

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் கைது

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More...

‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா…
Read More...

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக்…
Read More...

கனரக வாகனத்துடன் மோதி இளைஞர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- கனரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில்,…
Read More...

குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 30 வருட…
Read More...

செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்பு

-நுவரெலியா நிருபர்- செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்படைவதாக வாகன சாரதிகள் குற்றச்சாட்டுகின்றனர். ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள்…
Read More...

12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி?

மின்சார நெருக்கடியில் மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே…
Read More...

மின்பிறப்பாக்கி பழுது : இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை

-யாழ் நிருபர்- மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் நேற்று இருளில் மூழ்கியது . சம்பவம் தொடர்பில்…
Read More...