பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இறக்குமதி…
Read More...

இன்றைய மின்தடை 15 மணித்தியாலங்களாக அதிகரிப்பு

இன்று அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய…
Read More...

கலாபூஷண விருது பெற்றார் பொன்மனச் செம்மல் எம்.எஸ்.தாஜ்மஹான்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 37ஆவது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா கொழும்பு - 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…
Read More...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில்…
Read More...

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 124 வது பிறந்த தினம் அனுஸ்டிப்பு

-மன்னார் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில்…
Read More...

கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன

திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க…
Read More...

யாழில் தந்தை செல்வாவின் 124 வது ஜனன தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி.செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது…
Read More...

சேவைநலன் பாராட்டு விழாவும், புலமையாளர்கள் கௌரவிப்பும்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்விவலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும் இடமாற்றம்…
Read More...

தங்களுடைய கைகளை தாங்களே வெட்டிக்கொள்ளும் மாணவர்கள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

கிளிநொச்சியில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு அங்கீகாரம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம்…
Read More...