வீதி விபத்தில் இருவர் படுகாயம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து…
Read More...

பனைசார்ந்த உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை

- யாழ் நிருபர் - வடமாகாணத்தில் பனைசார்ந்த உற்பத்தியாளர்களதீ ஜீபனோபாயத்தினை மேலும் வலுப்படுத்த விசேட செயற்றிட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

பகடைக்காய்களாக ஈழத்தமிழர்கள்

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும் அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது சீனா, இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற…
Read More...

மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை :இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை

-யாழ் நிருபர்- மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை…
Read More...

யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக்

- யாழ் நிருபர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் - துணைவேந்தர்…
Read More...

தொங்கிய நிலையில் சடலம் மீட்பு : 10 பேர் கைது

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவில் உட்பட்ட…
Read More...

பாரம்பரிய நெல் இன விதைகள் வழங்கி வைப்பு

-மன்னார்  நிருபர்- மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார்…
Read More...

நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் செயற்றிட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம், இன்று காலை இடம்பெற்றது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.…
Read More...

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் கண்காட்சி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து…
Read More...

100 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள்…
Read More...