போதை பொருட்களுடன் 5 பேர் கைது

-யாழ் நிருபர்- கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது - கோப்பாய் பொலிஸார் அதிரடி நடவடிக்கை! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய…
Read More...

முகமாலையில் கோர விபத்து

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவினரின்…
Read More...

சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆண்டு தொடக்கம்…
Read More...

மட்டு.பன்சேனை பாரி வித்தியாலயத்தின் வரலாற்று முக்கிய நிகழ்வு

மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ' பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும், ' வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.. இந் நிகழ்விற்கான…
Read More...

சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு

-கல்முனை  நிருபர்- கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பாடசாலை ரீதியில் முதலாம் இடம் பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More...

சீனி மோசடி விசாரணை குறித்து ஆராய்வு

சீனி மோசடியுடன் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம். கடந்த 2020ஆம்…
Read More...

இ.தொ.கா அழுத்தம் காரணமாக தோட்ட நிர்வாகத்தினர் கைது

-பதுளை நிருபர்- தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த தொழிலாளியின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனவரெல்ல EGK…
Read More...

அட்டைப் பண்ணைக்கு எதிராக 14 நாளாக போராட்டம்

- யாழ் நிருபர் - கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை சேர்ந்த மீனவ சமூகங்கள், அப்பகுதியில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக…
Read More...

திருகோணமலை ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து…
Read More...

இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மூலம் எதிர் கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தின்…
Read More...