உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
Read More...

வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கண்டித்து வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று…
Read More...

இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

இன்று வியாழக்கிழமை கல்கிசை, பொரலஸ்கமுவ, கொட்டாவ, போப்பே, மஸ்கெலியா, குருதலாவ மற்றும் வெதிகும்புர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக…
Read More...

விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்றிரவு 10.30 மணியளவில் துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சாய்ந்தமருதில் தொடரும் அரசுக்கெதிரான போராட்டம்

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது : சாணக்கியன்

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More...

மிகவும் நூதனமான முறையில் சங்கிலி அறுப்பு

-யாழ் நிருபர்- இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை - தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில்,…
Read More...

பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம் : கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்

-யாழ் நிருபர்- நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்லது அதிகரிப்பதோ பொருத்தமானது அல்ல. இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி…
Read More...

நாட்டு நிலை தொடர்பில் பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நாட்டில் பல பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அவசர வேண்டுகோள் அறிக்கை ஒன்றிணை…
Read More...