பொதுக்கிணறு கையளிக்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பணி மையத்தினால் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மக்களின் பாவனைக்காக குடி நீர்…
Read More...

இலங்கை 64 ஆவது இடத்தில்

2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பசி சுட்டெண்ணில் இலங்கை 64 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு, 121 நாடுகள் பசி குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின் படி 13.6 புள்ளிகளை…
Read More...

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாத் நிகழ்வுகள்

-கல்முனை நிருபர்- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் விசேட மௌலீத்…
Read More...

ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் கௌரவிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு…
Read More...

இலங்கை அகதிகளின் எண்ணிக்கை உயர்வு

-மன்னார்  நிருபர்- தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர் இலங்கை தமிழர்களை…
Read More...

மட்டு.வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் “வின்வோக்”

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 'வின்வோக் -202' எனும் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, பாடசாலையின் அதிபர்…
Read More...

சிகிச்சை பலனின்றி 8 மாத குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி…
Read More...

உளநலம் தொடர்பில் தெளிவுபடுத்தலுடன் செயலாற்ற வேண்டும்

-மன்னார் நிருபர்- உளநலம் தொடர்பாக அனைவரும் தெழிவுபடுத்தலுடன் செயலாற்ற வேண்டும் என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.…
Read More...

சந்தேகநபர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை…
Read More...

அதிகாரிகள் மீனவ சமூகங்களை தூண்டிவிடுகிறார்கள்

யாழ்குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்ட பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் தடுக்காது மீனவ சமூகங்களை தூண்டி விடும்…
Read More...