குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

வவுனியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி முதல், பெற்றோல் 92 ஒக்ரெய்ன் விலை லீட்டருக்கு 40 ரூபாவாலும், ஓட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாவாலும் குறைக்கப்படுகிறது. இதன்படி, பெற்ரோல் 92 இன்…
Read More...

போதைப்பொருளுக்கு விலையாக கைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐஸ்…
Read More...

5 இலங்கை மீனவர்கள் சென்னை புழல் சிறையில்

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைது செய்த நிலையில், குறித்த…
Read More...

இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் பாடசாலை மாணவி தெரிவு

-யாழ் நிருபர்- வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து…
Read More...

பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஆதரவு

பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இன்று திங்கட்கிழமை ஐஸ் போதைப் பொருளுடன் யாழில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.…
Read More...

பாண்டிருப்பில் சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செலகப்பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் சிரேஸ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு பாண்டிருப்பு கலாசார…
Read More...

32 வருடங்களுக்குப் பின் தமது பூர்வீக காணிகளில் குடியேறும் மக்கள்

-வாழைச்சேனை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின் தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்…
Read More...

கோடாவுடன் 29 வயது நபர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் 210 லீட்டர் கோடாவுடன் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய்…
Read More...