நாடு முழுவதும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

மல்யுத்த வீரனுக்கு நன்கொடை

ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்ற, பொரளை சஹஸ்புர பிரதேசத்தைச் சேர்ந்த வீரரான சந்தருவன் குணவர்தனவிற்கு…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் புதிய எண்ணக்கரு

நாட்டின் ஒரு பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய கல்வி வாய்ப்புகள் இருந்த போதிலும், தூர மாகாணங்களில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது எனவும்,இதன் விளைவாக பல தலைமுறைகள் ஆதரவற்ற…
Read More...

மட்டு.விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்று…
Read More...

நடமாடும் சேவை

-யாழ் நிருபர்- வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஒக்டடோபர் மாதம் 22 மற்றும் 23 ம்…
Read More...

உதைபந்தாட்ட உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- பிரித்தானியாவில் வசிக்கும் யாப்பாண இந்து கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள், இந்து கல்லூரி மாணவர்களின் உதைபந்தாட்ட திறனை முன்னேற்றுமுகமாக ரூபா 8 இலட்சம்…
Read More...

மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அடுத்த தவணையில்

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் போது அன்றைய தினம் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிக்கப்படும் என…
Read More...

சாதனை படைத்த களுதாவளை தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடை யிலான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் பாடசாலை ரீதியில் முதலாம் இடம் பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய தேசிய…
Read More...

மன்னாரில் சுயதொழில் ஊக்குவிப்பு சந்தை

-மன்னார் நிருபர்- மன்னாரில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் வழிநடத்தலின் கீழ் பிரதேச செயலக முன் வளாகத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கான…
Read More...

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர்   அசோக் தலமையில்…
Read More...